நீராவியடி சம்பவம் இனப் படுகொலைக்கான அறிகுறி- விக்னேஸ்வரன்

முல்லைத்தீவில் பௌத்த பிக்குகளால் அரங்கேற்றப்பட்டது இனப்படுகொலைக்கான அறிகுறியாகும் என்று வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச் செயலாளருமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற மக்கள் போராட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “நீராவியடி பிள்ளையார் ஆலயத்தின் தீர்த்தக் கேணிக்கு அருகில், நீதிமன்ற உத்தரவையும் புறந்தள்ளி பௌத்த பிக்கு ஒருவரின் உடல் நேற்று தகனம் செய்யப்பட்டமை பேருந்துகளில் கொண்டு வரப்பட்ட சிங்கள … Continue reading நீராவியடி சம்பவம் இனப் படுகொலைக்கான அறிகுறி- விக்னேஸ்வரன்